‘சினிமா பக்கமே வரக்கூடாது’ என சொல்லிச் சொல்லி எங்களை வளர்த்தார்: கே.எஸ்.ரவிக்குமாரின் 3 மகள்கள் வாய்ஸ்
மாஸ் இயக்குநர், ஜாலி நடிகராக மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும் இருக்கின்றார் கே.எஸ்.ரவிக்குமார். முன்னதாக, ஆர்.பி. சௌத்ரி. தயாரிப்பில் விக்ரமன் இயக்கத்தில் வந்த ‘புது வசந்தம்’ கொடுத்த வெற்றிக்கு பிறகு, ரவிக்குமார் ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அதன் பிறகு சரத்குமார், ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களை இயக்கி வரிசையாக பல படங்களை இயக்கினார். இதனிடையே, இவர் கற்பகம் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜனனி, ஜஸ்வந்தி, மாலிகா என 3 மகள்கள் உள்ளனர். […]