கோபி மீது கோபத்தில் ராதிகா, பாக்யா எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..
கோபி மீது ராதிகா கோபத்தில் இருக்கிறார். தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபிக்கு ஜாமீன் கொடுக்க, அவர் செழியன் இடம் என்ன ஒரு நாள் ஃபுல்லா ஸ்டேஷன்ல உக்கார வச்சுட்டா இல்ல அவள சும்மா விடமாட்டேன் அவளை அந்த சந்தோஷத்த அனுபவிக்க விடமாட்டேன் என்று மீண்டும் வன்மத்தோடு பேச செழியன் நீங்க பண்ணதும் தப்புதானப்பா என்று சொல்லுகிறார். உடனே உங்க அம்மா சொன்னத நம்பிகிட்டு […]