Browsing tag

நிதிஷ்

பாக்யா சொன்ன விஷயம், கதறி அழும் சந்திரிகா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்யா சொன்ன விஷயம் கேட்டு சந்திரிகா கதறி அழுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஆகாஷ் கண்டிப்பா இனியா தள்ளி விட்டு நித்திஷ் செத்து இருக்க மாட்டான் சுதாகர் தான் கொலை பண்ணி இருப்பான் என்று சொல்ல பிறகு பாக்யாவிடம் நீ வேலை பாக்குற இடத்துல நிதிஷ் பேமிலி பற்றி விசாரிச்சு சொல்லு என்று சொல்ல இனியாவும் விசாரிக்கிறார் பிறகு தான் நித்திஷ் அம்மா […]

கடைசி நாள் ஷூட்டிங் புகைப்படம் வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் கோபி..!

கடைசி நாள் ஷூட்டிங் புகைப்படத்தை பாக்கியலட்சுமி சீரியல் கோபி வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இனியா சுதாகரை சந்திக்க ஹோட்டலுக்கு வர அங்கு நிதிஷ் இருக்க இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் நிதிஷ் இனியா கையை பிடித்து இழுத்த இனியா தள்ளிவிட தலையில் அடிபட்டு மயங்கி விழுகிறார்.இனியா எழுப்பியும் நிதிஷ் எழுந்திருக்காமல் இருக்கிறார். என்ன […]

சுதாகர் சொன்ன வார்த்தை, இனியாவிடம் வம்பு இழுக்கும் நிதிஷ், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியாவிடம் நிதிஷ் வம்பு இழுத்து பேசி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபியின் முகம் மாறி இருக்க என்னாச்சு கோபி குடிச்சிருக்கியா என்று ஈஸ்வரி கேட்கிறார். அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா ஒரு சண்டை என்ன சொல்ல என்ன சண்டை என மூவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.மிரட்டிய விஷயத்தையும் சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். உடனே இனியா கோபப்பட்டு பேச எதுவுமே பேசாத நான் பாத்துக்குறேன் நான் […]

ஓவராக பேசிய நிதிஷ், கன்னத்தில் அறைந்த இனியா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

நித்திஷ் ஓவராக பேச இனியா அறைந்துள்ளார். தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி இனியாவை நினைத்து சாமி கும்பிட்டு விட்டு வர குடும்பத்தினர் அனைவரும் கோர்ட்டுக்கு கிளம்புகின்றனர் பாட்டி கூட செழியன் இருக்க சொல்லில் நானும் வருவேன் என சொல்லி முடிவெடுக்கிறார் ஈஸ்வரி இனியாவை கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லுகிறார். பிறகு அனைவரும் காரில் கிளம்ப இனியா பாக்யா மீது சாய்ந்து கொண்டு வர பயப்படாத இனிய […]

நிதிஷை பார்க்க வந்த இனியாவிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கப்போவது என்ன?

நிதிஷை பார்க்கச் சென்ற இனியாவிற்கு பேர் அதிர்ச்சி காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இனியா நிதிஷை விவாகரத்து செய்வதாக முடிவு எடுத்து டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். சுதாகர் இனியாவிடம் வந்து பேசியும் இனிய முடிவில் உறுதியாக இருக்கிறார். தற்போது வெளியான ப்ரோமோவில் நிதிஷ் இருக்கும் இடத்திற்கு இனியா வந்து நிற்க மை வைஃப் என்று சொல்ல நான் ஒன்னும் உன்னோட வைப் கிடையாது அங்கிள் எங்கே […]

பாக்யா வீட்டுக்கு வந்த சுதாகர், சந்திரிகா.. சாபம் கொடுத்த ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியா வீட்டிற்கு சுதாகர் சந்திரிகா வர, ஈஸ்வரி சாபம் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா குடும்பத்தினரிடம் எனக்கு என்ன பத்தி கூட கவலை இல்லை ஆனால் எனக்கு அம்மாவை பத்தி தான் கவலையா இருக்கு ஏன்னா அவங்க தான் அதிகமாக இழந்துட்டாங்க அவங்க ஆசையாக வச்சிருந்தா ரெஸ்டாரன்ட் ஏமாத்திட்டாங்க அது அவங்க கிட்ட இருந்து வாங்கணும் டாடி அது மட்டும் இல்லாம கல்யாணத்துக்கு […]

இனியாவை வலுக்கட்டாயமாக கூப்பிடும் நிதிஷ், பாக்கியா கொடுத்த பதிலடி, பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கப்போவது என்ன?

இனியாவை நிதீஷ் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நித்திஷ் பற்றிய உண்மைகள் இனியாவின் குடும்பத்தினருக்கு தெரிய வர இனியாவை இந்த வீட்டிலேயே இருக்கட்டும் என முடிவு எடுத்து விடுகின்றனர்.ஆனால் சுதாகர் இனியாவை எப்படியாவது இங்கு கூட்டிட்டு வந்துடனும் என்று திட்டம் போடுகிறார். இந்த நிலையில் நித்தீஷ் இனியா வேலை செய்யும் ஆபீசுக்கு சென்று இனியா வந்தே ஆகணும் என்று சொல்ல […]

நிதீஷ் பற்றிய உண்மையை குடும்பத்தினரிடம் சொன்ன கோபி, அதிர்ச்சியில் மயங்கிய ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

நிதீஷ் பற்றிய உண்மை குடும்பத்தினருக்கு தெரியவரை ஈஸ்வரி மயக்கமாகி விழுந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா சுதாகர் வீட்டுக்கு சென்று விசாரிக்க அங்கு சுதாகர் நிதிஷ்க்கு எந்த பழக்கமும் இல்லை அவங்க பிரண்டு எல்லாம் பண்ணி ஏதோ தப்பா குடிச்சிட்டு போயிருக்காங்க நீங்க எதுவும் கவலைப்படாதீங்க சாந்தரம் நித்திஷ் வீட்டுக்கு வந்துருவா என்று சொல்லுகிறார். உங்க மருமகனை நீங்க நம்புறீங்க இல்ல என்று […]

கைது செய்யப்பட்ட நிதிஷ், சுதாகரிடம் சவால் விட்ட பாக்யா, பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கப்போவது என்ன?

நிதிஷ் பற்றிய உண்மை பாக்யாவிற்கு தெரிய வர சுதாகரிடம் சவால் விட்டுள்ளார். தமிழ் சின்ன திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது இனியா நித்திஷ் போதை பொருளுக்கு அடிமையானவர் என தெரிய வர கோபியிடம் விஷயத்தை சொல்லுகிறார் பிறகு கோபி சுதாகரிடம் வந்து பேச சுதாகர் நாங்க பார்த்துக்கிறோம் என்று உறுதி கொடுக்கிறார். பாக்யா நிதிஷை போதை வழக்கில் கைது செய்வதை பார்த்து விட வீட்டில் வந்து நடந்த […]

நித்தீஷ் பற்றிய உண்மையை சொன்ன இனியா, கோபி எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

நிதிஷ் பற்றிய உண்மையை கோபியிடம் இனியா சொல்லி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியாவிற்கு அனைத்து உண்மையும் தெரிய வர பிறந்தநாள் பார்ட்டி நடப்பதால் அமைதியாக இருக்கிறார் இனியா ரெடி ஆகி கீழே வந்து நிற்க குடும்பத்தினர் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி சந்தோஷப்படுகின்றன. ஆனால் இனியாவின் முகம் சோகமாகவே இருக்க நித்திஷை பார்க்கும் முறைக்கிறார். பிறகு கேக் வெட்ட இனியா குடும்பத்தில் […]