தனுஷின் மேலாளர் விவகாரம்: நடிகை மான்யா ஆனந்த் விளக்கம்..
நடிகை ருக்மணி வசந்த், தனது பெயரில் ஃபேக் ஐடி பயன்பாடு உள்ளதாக சைபர் கிரைமில் புகார் செய்தார். இது குறித்த விசாரணையில் இளம்பெண் ஒருவர் கண்டறியப்பட்டார். இதுபோல அனுபமா பரமேஸ்வரன், தனது பெயரில் போலியாக இன்ஸ்டா கணக்கு தொடங்கப்பட்டுள்ளது என எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், தனுஷ் மற்றும் அவரது மேலாளர் ஷ்ரேயாஸ் குறித்து, மான்யா ஆனந்த் பேசிய வீடியோ பதிவு இணையத்தில் வைரலானது. இது பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக மான்யா ஆனந்த் விளக்கம் […]