கைவிட்டு விடாதீர்கள், என் ‘வீட்டம்மா’ என்னை கலாய்த்து விடுவார்: நாக சைதன்யா ருசிகர பேச்சு..
சில தோல்விகளுக்கு பின்னர் வெளிவரும் ‘தண்டேல்’ திரைப்பட புரொமோஷன் நிகழ்ச்சியில் நாக சைதன்யா பேசிய ருசிகர தகவல் பற்றிக் காண்போம்.. சமந்தாவை விவாகரத்து செய்துவிட்டு, சோபிதா துலிபாலாவை காதலித்து வந்த நாகசைதன்யா கடந்த ஆண்டு இறுதியில் அவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், 2-வது மனைவி வந்த நேரம் நாகசைதன்யாவுக்கு மிகப்பெரிய வெற்றிக் கிடைக்கும் என குடும்பமே காத்திருக்கிறது. தனது 2-வது மனைவியான சோபிதா துலிபாலாவின் சொந்த ஊரான விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ‘தண்டேல்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் […]