சுந்தரவல்லி போட்ட அடுத்த திட்டம், கோபத்தில் சூர்யா,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றையே எபிசோடில் சுந்தரவல்லி இவ்வளவு காசு கொடுத்து கார் வாங்கி இருக்கும் எப்படி விட்டுட்டு போயிருக்கான் அவன் வரட்டும் கேட்கிறேன் என ஆக்டிங் […]