சிறையிலிருந்து வீடு திரும்பிய அல்லு அர்ஜூனுடன் ராணா டகுபதி: இனிய நிகழ்வுகள்..
பாகுபலி, வேட்டையன் போன்ற படங்களில் வில்லனாக மாஸ் காட்டிய ராணா டகுபதி, இன்று தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்த்து விட்டு அல்லு அர்ஜுனை அவர் சந்திக்க சென்ற நிகழ்வுகள் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளன. இது குறித்த நிகழ்வுகள் பார்ப்போம்.. புஷ்பா-2 பட பிரீமியர் காட்சியின் கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 14 நாட்கள் ரிமாண்ட் என குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டு, […]