Browsing tag

பிருத்விராஜ்

நீண்ட இடைவெளிக்கு பிறகு, நடிகை பாவனா நடித்த ‘அனோமி’ பட அப்டேட்ஸ்..

தமிழ் சினிமா ரசிகர்களிடயே நடிகை பாவனா கவனத்தை ஈர்த்தது. ஆனால், சில காரணங்களால் சினிமாவில் இருந்து விலகிய இருந்தார். இந்நிலையில், மலையாள சினிமாவில் பாவனா ‘அனோமி’ படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்துள்ளார். ரியாஸ் மரத் இயக்கியுள்ள இப்படத்தில் ரஹ்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். படத்தில் ஷெபின் பென்சன், த்ரிஷ்யா ரகுநாத், பினு பப்பு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிப்.6-ந்தேதி இப்படம் வெளியாகிறது. இந்நிலையில் பாவனா தெரிவிக்கையில், ‘மலையாள சினிமாவில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று […]

பிரித்விராஜ்-தருண் மூர்த்தி கூட்டணியில் ‘ஆபரேஷன் கம்போடியா’ திரைப்பட அப்டேட்ஸ்..

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகர் பிருத்விராஜ். இவர் மலையாளத்தில் கடந்த சில ஆண்டுகளாக நல்ல படங்களைக் கொடுத்ததுடன் லூசிபர், ப்ரோ டாடி, எம்புரான் ஆகிய திரைப்படங்களை இயக்கி இயக்குநராக அங்கீகாரம் பெற்றார். குறிப்பாக, மலையாள சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமான எம்புரான் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமானது. அண்மையில், இவர் நடிப்பில் வெளியான இந்திப் படமான சர்சாமின் கலவையான விமர்சனங்களையே பெற்றது. மோகன்லாலின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த, ‘துடரும்’ […]

துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் அதிரடி ரெய்டு..

சொகுசு கார் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வரு​வாய் புல​னாய்வு மற்​றும் சுங்கத் துறை அதிகாரிகள் ‘நும்​கோர்’ என்ற குறி​யீட்​டுப் பெயரில் நாடு தழு​விய நடவடிக்கை மேற்கொண்​டுள்​ளனர். இதில், கேரளா முக்​கிய கவனம் பெற்​றுள்ள நிலை​யில் இம்​மாநிலத்தில் திருவனந்த​புரம், எர்​ணாகுளம், கோட்​ட​யம், கோழிக்​கோடு, மலப்புரம் ஆகிய மாவட்​டங்​களில் 30 இடங்களில் அதி​காரிகள் சோதனை நடத்​தினர். நடிகர்​கள் துல்​கர் சல்மான், பிருத்​வி​ராஜ் சுகு​மாரன் மற்​றும் தொழில​திபர்​களின் வீடு​கள் மற்​றும் முக்​கிய கார் ஷோரூம்​களி​லும் இந்த சோதனை நடை​பெற்​றது. இந்த […]

தேசிய விருது வழங்குதல் குறித்து, நடிகர் பிரித்விராஜ் கருத்து..

பிருத்விராஜ் நடித்து 2024-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஆடுஜீவிதம் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. இதில் சிறப்பாக நடித்ததற்காக, பிருத்வி ராஜுக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கிடைக்காததால் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், விருது கிடைக்காதது பற்றி பிருத்விராஜ் தெரிவிக்கையில், ‘ஒரு 10 பேர் அமர்ந்து ஒரு படத்தைப் பார்த்து மதிப்பீடு செய்யவோ, அல்லது ஒரு ஜூரி படம் பற்றி தீர்மானிப்பதற்காகவோ திரைப்படங்கள் உருவாக்கப்படுவதில்லை. மக்களுக்காகவே உருவாக்கப்படுகின்றன. டிக்கெட் வாங்கி, திரையரங்கங்களுக்கு வந்து அந்த அனுபவத்தை […]