30 நிமிடம் மனம் விட்டு அஜித் சிரித்து பேசியதாக அசல் பட சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த மறக்க முடியாத அனுபவத்தை கௌரவ் நாராயணன் புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.
Ajith in Unseen Picture from Asal : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிப்பது மட்டுமே என் வேலை என மற்ற எந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்தாலும் அவருக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.
தற்போது அஜித் ரசிகர்கள் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதில் அதில் டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரம் மற்றும் இயக்குனர் கௌரவ் நாராயணன் ஆகியோர் அஜித்துடன் பேசிக்கொண்டு உள்ளனர்.
இந்த புகைப்படத்தை பார்த்த இயக்குனர் கௌரவ் நாராயணன் அசல் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரிவித்துள்ளார்.
அப்போது அஜித் எங்களிடம் 30 நிமிடம் மனம் விட்டு பேசியதாக தெரிவித்துள்ளார். அஜித்தின் ஒவ்வொரு அசைவும் ரியாக்ஷனும் மறக்க முடியாத ஒன்று என தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரசிகர்களின் கமெண்ட்ஸ்