ஓவர் கவர்ச்சியில் ஆளை மயக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.
தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்தை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது போட்டியாளராக கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இருந்தாலும் அதிகமாக கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டு வருவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.