கரோனா வைரஸ் பாதித்த பகுதியில் பிரபல நடிகையை களத்தில் இறங்கி கிருமி நாசினி தெளித்து உள்ளார்.
Actress Roja in Social Service : இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் ஒட்டுமொத்த இந்தியாவும் நாட்களுக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் நகரி தொகுதியில் எம்எல்ஏவாக இருந்து வருபவர் பிரபல நடிகை ரோஜா. அவரது தொகுதியில் ஒருவருக்கு குரு மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்க உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் கிருமி நாசினி தெளிக்க தூய்மைப் பணியாளர்கள் பயந்துள்ளனர். இதனால் நடிகை ரோஜாவை களத்தில் இறங்கி அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்துள்ளார்.
அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.