Aadhik Ravichandran Tweet :
இவருடைய நடிப்பில் மறக்கவே முடியாத ஒரு படம் சிட்டிசன் அஜித் பல கெட்டப்களில் வந்து அசத்தி இருப்பார் இந்த படம் வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
‘அஜித்’… இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளக்கும்.
இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இதை செய்யும் ஸ்ருதி ஹாசன் – அப்படி என்ன செய்றாங்க தெரியுமா?
திரைத்துறையில் எந்தவித பின்புலமுமின்றி இன்று தனது விடா முயற்சியால் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியிருக்கிறார் அஜித்.
இவருடைய நடிப்பில் மறக்கவே முடியாத ஒரு படம் சிட்டிசன் அஜித் பல கெட்டப்களில் வந்து அசத்தி இருப்பார் இந்த படம் வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இதை கொண்டாடும் விதமாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ட்விட்டரில் ஒரு ட்வீட் போட்டு உள்ளார் அதில் இப்படத்தில் வரும் நான் தனி ஆள் இல்லை எனும் வசனத்தை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் புல்லரிக்கும் என அவர் கூறியுள்ளார்.
அஜித்தின் ரசிகரான அவர், நேர்கொண்ட பார்வை படத்தில் அவருடன் இணைந்து நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Everytime when you hear that dialogue “Nan thani aal Illa” goosebumps????#ThalaAjith sirs acting????,different getups,climax more n more always been special to us. #18YrsOfMegaBlockbusterCITIZEN pic.twitter.com/bxI2SWrABW
— Adhik Ravichandran (@Adhikravi) June 8, 2019