மனைவியுடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த நாக சைதன்யா..!

மனைவியுடன் திருப்பதியில் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார் நாக சைதன்யா.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நாகார்ஜுனா. இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவரது மகன் நாக சைதன்யா சமந்தாவை திருமணம் செய்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர் பிறகு கடந்த வருடம் நடிகை சோபிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போதைய இருவரும் திருப்பதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#NagaChaitanya & #SobhitaDhulipala together at Tirumala temple 🛕🙏 #yks2025 pic.twitter.com/ZZpZAMgcrJ
— Umesh Chandra (@umesh1550) August 21, 2025
