Yashika Anand : அதெல்லாம் 10-வது படிக்கும் போதே பண்ணிட்டேன் என கூறி ரசிகரை அதிர்ச்சியாக்கியுள்ளார் யாஷிகா ஆனந்த்.
தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலமாக பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் 2-வது சீசன் மூலமாக மேலும் பரிட்சயமானார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் யாஷிகாவிற்கு நல்ல பெயர் கிடைத்தும் அதனை கெடுத்து கொள்ளும் விதமாகவே சமூக வளையதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.
என்னவொரு கண்றாவியான காம்பினேஷன், யாஷிகாவின் கவர்ச்சியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்.!
அதுமட்டுமில்லாமல் சில சமயங்களில் ரசிகர்களிடம் ஆபாச வார்த்தைகளிலும் பேசி வருகிறார்.
சமீபத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருந்த போது தொப்புளில் வளையம் எப்போது போட்டு கொண்டீர்கள் என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு யாஷிகா ஆனந்த் அதெல்லாம் நான் 10-ம் வகுப்பு படிக்கும் போதே போட்டு கொண்டேன் என கூறி ரசிகருக்கு ஷாக் கொடுத்துள்ளார்.