Sengottaiyan About School Admission in Tamilnadu : கொரோனா தோற்று காரணமாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தற்பொழுது மாணவர்கள் சேர்க்கை நடைபெறாது. என்று திட்டவட்டமாக தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் கூறியுள்ளார்
மேலும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகளை குறிப்பிடுவது குறித்து முதல்வரிடம் அனுமதி பெற்றபின் அறிவிக்கப்படும் என்றும்,
பொது நிவாரண நிதிக்கு வந்த மொத்தத் தொகை எவ்வளவு – தமிழக முதல்வர் அறிவிப்பு
பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்துக்களை கேட்ட பின்பு முடிவு எடுக்கப்படும் எனவும்,
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண்களின் முறையிலோ அல்லது கிரேடு முறையில் என்பதை குறித்த முடிவுகள் வெளியிடப்பட்ட பின்பு தெரிந்து கொள்வீர்கள் எனவும்,
தற்சமயம் மாணவர்கள் வீட்டிலிருந்தே, கல்வி கற்பதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எடுக்கும் என்று திட்டவட்டமாக தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.