தல அஜித் மாஸா கெத்தா இருப்பாருனு நினைச்சேன், ஆனால் என அஜித்தை பற்றியும் அவருடன் நடித்தது பற்றியும் வெளிப்படையாக பேசியுள்ளார் சரண்யா பொன்வண்ணன்.
Saranya Ponvannan About Ajith : தமிழ் சினிமாவில் அம்மா வேடம் என்றாலே அனைவர்க்கும் முதலில் மனதில் தோன்றுவது சரண்யா பொன்வண்ணனை தான்.
அப்படி பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து பிரபலமானவர். இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் கிரீடம் படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவம் பற்றி பேசியுள்ளார்.
விஜயின் சந்திரலேகா படத்திற்காக வனிதா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? – பேட்டியில் அவரே சொன்ன உண்மை
அதாவது தல அஜித் பார்க்கறதுக்கு அவ்வளவு அழகு. நான் பெரிய ஹீரோங்குறதால மாஸா, கெத்தா, ஷூட்டிங் ஸ்பாட்ல அவர் வச்சது தான் சட்டம்னு இருபாருனு நினைச்சேன். ஆனால் அவர் அப்படி இல்லவே இல்ல. ரொம்ப எளிமையா இருந்தாரு.
கூட நடிக்கறவங்கள குடும்பத்துல ஒருதராகவே பார்க்குறாரு. தமிழ்நாட்டுல வாழுற வெள்ளைக்காரன் யாருனு கேட்டால் நான் அஜித்தை தான் சொல்லுவேன் எனவும் பேசியுள்ளார்.