என்னுடைய சினிமா வாழ்க்கை நாசமாக இவரே காரணம் என கூறி மிக பெரிய குண்டை தூக்கி போட்டுள்ளார் சமீரா ரெட்டி.
Sameera Reddy Shocking Speech : தமிழ் சினிமாவில் வாரணம் ஆயிரம் படத்தின் மூலமாக பிரபலமானவர் சமீரா ரெட்டி. அதன் பின்னர் அசல், வெடி என சில படங்களில் நடித்த இவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
தற்போதும் கூட இரண்டாவது குழந்தைக்கு அம்மாவாக உள்ளார். இந்நிலையில் இவர் தன்னுடைய சினிமா வாழ்க்கை நாசமாக இவர் தான் காரணம் என பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
38 வயதில் கர்ப்பம், இப்போதும் படு கவர்ச்சி – சமீரா ரெட்டியின் சர்ச்சை புகைப்படங்கள்.!
அதாவது சமீரா ரெட்டி கூறியதாவது நான் சினிமாவில் அறிமுகமான போது எனக்கு தெலுங்குவில் ஜூனியர் என்.டி.ஆரை தவிர வேறு யாரையும் தெரியாது.
நாங்கள் இருவரும் நல்ல நட்புடன் தான் பழகினோம். ஆனால் மக்கள் ஜூனியர் என்.டி.ஆர்க்கும் சமீராவுக்கும் இடையே ஏதோ தொடர்பு உள்ளது.
என கண்டபடி பேச என் குடும்பத்தில் பிரச்சனை வெடிக்க தொடங்கியது. அதனால் தான் தெலுங்கு சினிமாவை விட்டே விலகினேன் என கூறியுள்ளார்.