Police Cases on Yashika Anand

நடிகை யாஷிகா ஆனந்த் இதே மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.

Police Cases on Yashika Anand : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பரிச்சயமான இவர் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவது மட்டுமல்லாமல் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் யாஷிகா ஆனந்த் தன்னுடைய நண்பர்களுடன் மகாபலிபுரம் சென்று இருந்த போது நள்ளிரவில் அங்கு கார் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் யாஷிகா வள்ளி செட்டி பவானி என்பவர் உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் உட்பட அவரது இரண்டு நண்பர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இறைவா, இப்படியொரு துன்ப வாழ்க்கையை ஏன் கொடுத்தாய்?

இப்படியான நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்து தொடர்பாக நடிகை யாஷிகா ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த 2 வகை ஆண்களில் யாரை Date பண்ணுவீங்க? – Nandita Swetha-வின் விசித்திரமான பதில்! | HD

அதி வேகமாக கார் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தியதாக 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.