பிரபல பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார்.

தமிழில் பட்டிமன்ற பேச்சாளராகவும் பல பட்டிமன்றங்களுக்கு நடுவராகவும் தலைமை தாங்கியவர் நெல்லை கண்ணன்.

காங்கிரஸ் கட்சியில் காமராசருடன் இணைந்து பயணித்த இவரை மக்கள் தமிழ் கடல் என அழைத்து வருகின்றனர்.

தற்போது 77 வயதாகும் இவர் உடல்நல குறைபாடு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரை உலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.