Lollu Sabha Saminathan Open Talk about Vadivel
Lollu Sabha Saminathan Open Talk about Vadivel

வடிவேலு குறித்த ரகசியங்களை பேசியுள்ளார் சாமிநாதன்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கடைக்கு வந்தனர் வைகைப்புயல் வடிவேலு. நீண்ட இடைவேளைக்கு பிறகு நாய் சேகரித்தல் படத்தில் தொடங்கி மாமன்னன் சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்துள்ளார் இந்த படங்கள் அவருக்கு மிகப்பெரிய கம்பேக் கொடுத்துள்ளது. இது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் வைத்திருப்பவர் வடிவேலு என்றும் சொல்லலாம்.

அந்த வகையில் வடிவேலு குறித்த சில தகவல்களை லொள்ளு சபா சாமிநாதன் கூறியுள்ளார். ராஜ்கிரன் ஆபீஸில் முதலில் ஆபீஸ் பாயாக சேர்ந்துள்ளார் வடிவேலு.

பிறகு ஒரு வாய்ப்பு கொடுங்க அண்ணே கெஞ்சி கேட்டுள்ளார். படிப்படியாக அவரின் நடிப்பின் மூலம் நல்ல வளர்ச்சிக்கு சென்றார். முதல் முதலில் வடிவேலுவை சினிமாவில் அறிமுகப்படுத்தியது ராஜ்கிரன் என்பது குறிப்பிடத்தக்கது.

லொள்ளு சபா சாமிநாதன் சொன்ன இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.