கூத்தாடி என கூறிய நெட்டிசனை குஷ்பூ தன்னுடைய பதிலடியால் கதி கலங்க வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ.. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக தலைவர் 168 படத்தில் நடிக்க உள்ளார்.
படம், சீரியல், அரசியல் என பிஸியாக இருந்தாலும் குஷ்பூ ட்விட்டரிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் குடியுரிமை சட்டம் தொடர்பாக ட்வீட் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
இதனை பார்த்த நெட்டிசன் ஒருவர் அம்மா கூத்தடியே என கமெண்ட் ஒன்றை பதிவு செய்திருந்தார், இதற்கு குஷ்பூ உங்க அம்மா கூத்தாடியா? பெருந்தன்மையான ஒப்பு கொண்டதற்கு நன்றி என கூறி பதிலடி கொடுத்திருக்கிறார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் ஓ.. இது தான் கோயம்பத்தூர் மருமகள் குசும்பா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
As I am likely to suffer from self inflicted amnesia, I like to dedicate this song to the nation.. “Bhool gaya sab kuch, yaad nahin ab kuch..”
With hate, anger and vengeance @narendramodi @AmitShah pic.twitter.com/6chXeKUt5O— KhushbuSundar ❤️ (@khushsundar) December 25, 2019
அம்மா கூத்தாடி தாயே
மும்பாய் சேரியில் உன் விலாசம் இருக்கிறதே. உன் பிறப்பிடம் அது தானே.
அப்புறம் நீ ஏன் பயப்படுகிறாய்? உன் அப்பா உன்னை விரட்டி விட்டதால் endorse பண்ண மாட்டார் என்று நினைக்கிறாயா?
உன் தாயும் உன் சகோதரனும் கண்டிப்பாக முன் மொழிவார்கள்.
உன்னிடம் பணம் இருக்கிறதல்லவா
— വൈദ്യനാഥൻ வைத்தி RSS Narambu (@VNarambu) December 25, 2019
Unga amma peru kuthaadinnu sonnadhukku nandri..ungalodu perunthanmai pidichirkku..???????????????? https://t.co/Qkp1eBcMXe
— KhushbuSundar ❤️ (@khushsundar) December 25, 2019
இந்த கோயம்புத்தூர் மருமகள் குசும்பு இருக்கே அது இது தானா ????????
— மேகராஜன் (@megarajan7) December 25, 2019