டிஆர்பி-ல் சக்கை போடு போட்டு வருகையால் சீரியலில் இருந்து பிரபல நடிகை விலகியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் கயல். சீரியல் ஒளிபரப்பாகி தொடங்கியதில் இருந்து தற்போது வரை டி.ஆர்.பி-ல் தொடர்ந்து முதல் இடத்தை பிடித்துள்ளது.
சஞ்சீவ், சைத்ரா ஜோடி என்பதால் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் சஞ்சீவின் அம்மாவாக நடித்து வந்தவர் காயத்ரி. தையலுக்கு வில்லியாக இருந்து வரும் இவர் தற்போது இந்த சீரியலில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
அவருக்கு பதிலாக இந்த சீரியலில் நடிகை உமா ரியாஸ்கான் அவர்கள் எடுக்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.