பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து ரோஷினி விலகக் காரணம் என்ன என்பது தற்போது தெள்ளத்தெளிவாக தெரிய வந்துள்ளது.

Fans Comments About Bharathi Kannamma Serial : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் அருண் பிரசாத் என்பவர் ஹீரோவாக நடிக்க ரோஷினி ஹரிப்ரியன் என்பவர் நாயகியாக நடித்து வந்தார்.

சில காரணங்களால் இவர் இந்த சீரியலில் இருந்து விலகிக்கொள்ள அவருக்கு பதிலாக தற்போது வினுஷா என்பவர் நடித்து வருகிறார். பழைய கண்ணம்மா ரேஞ்சுக்கு இல்லையென்றாலும் ஓரளவிற்கு இவரது நடிப்பும் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது.

ஸ்ரீ ரங்கம் சொர்க்க வாசல் திறப்பு : பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

வெண்பா ஜெயிலுக்கு போய் விட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி பாரதியும் கண்ணம்மாவும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இருவரும் அடிக்கடி முட்டி மோதி உருண்டு எழுந்து கொள்ளும் காட்சிகள் அடிக்கடி சீரியலில் இடம்பெற்று வருகின்றன.

இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் கண்ணா அம்மாவாக நடித்து வந்த ரோஷ்நி ஹரிப்ரியன் விலகிக் கொண்டது எதற்காக என்பது தற்போது தெரிகிறது. தவிர்க்க முடியாத சில காரணம் என அவர் சொன்னது அப்போ தெரியல இப்போ புரியுது என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதை சொல்லித்தான் Actor Ashwin சர்ச்சையில் சிக்கிட்டாரு! #Pugazh #Ashwin #Sivaangi

அதேபோல் ராஜா ராணி 2 சீரியலில் நாளுக்கு நாள் ரொமான்ஸ் காட்சிகள் அதிகரித்து வருவதை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

YouTube video