மனைவியை இழந்த ஜீவானந்தம் ஜனனியிடம் விஷயம் ஒன்றை கூறியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் குணசேகரன் ஆட்கள் ஜீவானந்தம் மனைவி கயல்விழியை சுட்டு வீழ்த்த குணசேகரன் அப்பத்தாவிடம் கையெழுத்து வாங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
அதாவது இது குறித்த ப்ரோமோ வீடியோவில் குணசேகரன் அப்பத்தாவை ரூமுக்குள் போட்டு அடைத்து வைக்க எல்லோரும் காரணம் கேட்க இந்த குணசேகரனை பத்தி உங்க யாருக்கும் எதுவும் தெரியாது என ஆவேசப்படுகிறார்.
மறுபக்கம் மனைவிக்கு கொல்லி வைத்த ஜீவானந்தத்திடம் ஜனனி இப்ப தான் நீங்க நல்லவர்னு தெரியுது என்று கண் கலங்க உனக்கு தெரிந்தது முக்கால்வாசி உண்மைகள் தான் ஜீவானந்தம் கூறுகிறார்.