elephant
சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Elephant video goes viral in social networks – பொதுவாக இந்தியாவில் பல இடங்களில் யானைகளுக்கு ஆசிர்வாதம் செய்ய சொல்லியும், அதை பிச்சையெடுக்க வைக்கவும் பலரும் பயன்படுத்துகின்றனர். கோவிலில் நமக்கு ஆசிர்வாதம் செய்யும் யானைக்கு கூட தட்சனையாக பணம், வாழைப்பழம், தேங்காய் ஆகியவற்றை நாம் கொடுக்க வேண்டியிருக்கிறது.

சாப்பிட்டதும் டீ குடிக்கிற பழக்கம் இருக்கா? இத படிங்க இனிமேல் டீ குடிக்கவே மாட்டீங்க!!

ஆனால், வெளிநாடுகளில் யானைகளை சாகசம் செய்ய பயன்படுத்துகிறார்கள். ஒரு வாலிபர் யானையை வைத்து செய்துள்ள சாகச வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘நம்ம ஊரில் பிச்சை எடுக்கத்தான் வைக்கிறார்கள்’ என பதிவிட்டு வருகின்றனர்.