நாளை கிரேசி மோகனின் மறைவினால் என்பதால் பிரபலங்கள் ஒரு முடிவு எடுத்துள்ளனர்.
Crazy Mohan Memorial Anniversary : தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்டவர் கிரேசி மோகன். நடிகராகவும் எழுத்தாளராகவும் வசனகர்த்தாவாகவும் விளங்கியவர்.
தமிழ் சினிமாவிற்கு சினிமாவில் இவர் ஆற்றிய தொண்டு சொல்லில் அடங்காதது. கடந்த வருடம் ஜூன் 10ஆம் தேதி இவர் உயிரிழந்தார்.
இவருடைய மறைவினால் நாளை திரையுலகில் கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நாளை கிரேசி மோகனின் பற்றியவைகளை பேசி அவரின் நினைவை பாடுவோம் என அறிவித்துள்ளனர்.
கமலஹாசன் உட்பட பல நடிகர்கள் இந்த செயலில் ஈடுபட உள்ளனர் இது குறித்த முழு தகவல் இதோ