மீண்டும் பிக் பாஸுக்கு வருவேன் என யாஷிகா ஆனந்த் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
Bigg Boss Yashikaa Interview : கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு கலவையான விமர்சனங்களை சந்தித்தவர் யாஷிகா ஆனந்த்.
இந்த நிகழ்ச்சியால் தான் யாஷிகாவின் பெயர் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். இந்நிலையில் இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்களா என கேட்டுள்ளனர்.
உச்சக்கட்ட கவர்ச்சி காட்டிய யாஷிகா, மட்டமாக திட்டும் ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே.!
அதற்கு யாஷிகா ஆனந்த் நிச்சயம் வருவேன். ஆனால் என்னால் போட்டியாளராக கலந்து கொள்ள முடியாது. ஆனால் நிச்சயம் கெஸ்ட்டாக வருவேன் என குறிப்பிட்டுள்ளார்.