ஜெனியின் கருவை கலைத்துவிட முடிவு செய்துள்ளார் செழியன்.
Baakiyalakshmi Serial Episode Update 29.09.21 : தமிழ் சின்னத்திரையும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. செழியன் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறும் நேரத்தில் ஜெனி அப்போ நான் என்ன செய்வது என கேட்கிறார். நீயும் என்னோடு வந்து விடு என கூறியதற்கு பாப்பா இருக்கு வீட்ல விடமாட்டாங்க என கூறுகிறார். இதனையடுத்து செடியின் அதை நான் பேசிக்கிறேன் இப்போதைக்கு நமக்கு இந்த குழந்தை வேண்டாம். இதைப்பற்றி திரும்பவும் பேசி என்ன கஷ்டப் படுத்தாத. வீட்ல யாராச்சும் எது கேட்டாலும் அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறுகிறார். இதெல்லாம் ஜெனி அப்செட் ஆகிறார்.
ஐபிஎல் தர்பார் : 8 அணிகளின் புள்ளிப்பட்டியல் முழுவிவரம்..
இந்த பக்கம் பாக்கியா சமைக்க ரெடியாக உள்ள பெண்களை அழைத்து திட்டங்கள் குறித்து பேசுகிறார். அமிர்தாவை இங்கே விட்டுவிட்டு வீட்டிற்கு அந்த பாக்கியாவிடம் கோபி சண்டையிடுகிறார். கூடவே அவருடைய மாமியாரும் ஜால்ரா தட்ட இருவரும் சேர்ந்து பாக்கியாவை காயப்ப்படுத்துகின்றனர்.
பின்னர் ராதிகாவுடன் சேர்ந்து கார் வாங்கச் சென்ற கோபி அவருக்காக 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார். உனக்காக எப்பவும் நான் இருப்பேன் என ராதிகாவிடம் கூறி அவரது கையைப் பிடித்து ஆறுதல் கூறுகிறார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் வாக்குவாதம் – Blue Shirt Maaran Speech | Anti Indian Press Meet | HD
பாக்கியா வீட்டிற்கு வந்த அமிர்தாவிடம் பாக்யாவின் மாமியார் உனக்கு எதுக்கு இந்த வேலை. நீ எதுக்கு பாக்யாவுக்கு உதவி செய்கிற என கேட்கிறார். இதற்கு அமிர்தா என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.