பாக்யாவுக்கு கோபி மேல் சந்தேகம் எழுந்துள்ளது.
Baakiyalakshmi Episode Update 22.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. கோபியின் காரிலிருந்து லஞ்ச் பாக்ஸ் எடுக்க காரை திறந்த பாக்கியா உள்ளே ஒரே குப்பையாக இருப்பதை பார்த்து அதை அனைத்தையும் பொறுக்கி எடுத்து வந்து உள்ளே வைக்கிறார். அப்போது அங்கு வந்த இனியா என்னம்மா குப்பை எல்லாம் எங்க வச்சிருக்க என கேட்க அதெல்லாம் உங்க அப்பாவோட கார்ல இருந்தது. அவரைக் கேட்காமல் தூக்கிப்போட்டார் அதனால் தான் முக்கியமான விஷயம் இருந்தது அதை தூக்கிப் போட்டுட்டே உன்னாலே எல்லாமே போச்சு என திட்டுவார். ஏற்கனவே அவர் பாக்கெட்டில் இருந்து ஒரு சின்ன பேப்பரை தூக்கில் போட்டதற்கு இப்படி திட்டி இருக்காரு என கூறுகிறார்.
பிறகு இனியா அது என்ன என்பதை எடுத்து பார்த்து ஏடிஎம்மில் பணம் எடுத்த ரசிகர்கள் என கூறுகிறார். பிறகு இன்னொரு சீட்டை எடுத்து பார்த்து அம்மா அப்பா உனக்கு ஜாக்கெட் எல்லாம் தச்சு கொடுக்கிறாரா? 2 ஜாக்கெட்டுக்கு 2000 ரூபாய் கொடுத்து இருக்காரு என கூறுகிறார். இதனால் பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். பிறகு செல் விசாரணைக்கு ஜாக்கெட் எல்லாம் தராறா என கேட்க அவர் எப்போ அதெல்லாம் செய்திருக்கிறார் என கூறுகிறார்.
அன்னைக்கு சார ஒரு பொம்பளையோட துணிக்கடையில் பார்த்தேன் என்று சொல்லும் போது நீ நம்பல, அப்புறம் ஒரு நாள் ஹாஸ்பிடல்ல பார்த்தோம் பெங்களூர் பாக்காம அவர் பெங்களூர் போனதாக பொய் சொன்னார். இப்படியே இன்னும் அமைதியா இருந்தா சாரி உன்னை விட்டு போய் விடுவார் என செல்வி கூறுகிறார். இப்பவே அவர் கிட்ட என்ன ஏதுன்னு சட்டையைப் பிடித்து கேளு இல்லனா உன் வாழ்க்கை அவ்வளவுதான் என கூறுகிறார்.
பிறகு அமர்ந்து யோசித்த பாக்கியா எண்ணமே கேட்டுட வேண்டியதுதான் என கோபியிடம் செல்கிறார். கோபி போனில் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் பாக்கியா உள்ளே செல்வதால் அவர் பாக்கியாவை திட்டுகிறார். என்ன விஷயம் என்ன ஏது என கேட்க பாக்கியா அமைதியாக இருந்து விட்டு அங்கிருந்து வந்து விடுகிறார்.
பிறகு சோபாவில் அமர்ந்து இது பற்றி யோசித்துக் கொண்டிருக்க அந்த நேரத்தில் எழில் வீட்டிற்கு வருகிறார். அவரிடம் சாப்பிட்டியா வேலை அதிகமோ என்று விசாரித்துவிட்டு பாக்கியா உங்க அப்பா ஏதோ தப்பு பண்றாரா? என்ன ஏமாத்துறாரா என கேட்கிறார். ஏன்மா இப்படி கேட்கிறாய் என்று சொல்ல எனக்கு ஏதோ சந்தேகமாக இருக்கிறது என கூறுகிறார். அம்மாவுக்கு ஏதோ விஷயம் தெரிஞ்சு இருக்கு போல என எழில் பதறுகிறார். இருந்தாலும் அதெல்லாம் அவர் அப்படி பண்ண மாட்டார் அவர் ஒரு சிடுமூஞ்சி. உன்னைத் தவிர அவர் வேறு யாருக்கும் பிடிக்காது என சொல்கிறார். அப்படியே போனாலும் போகட்டும் விடுங்க ரொம்ப சந்தோஷமா இருக்கலாம் என கூறுகிறார். பாக்கியா எழிலை திட்டுகிறார். சும்மா சொன்னேன் என அவரை சமாதானம் செய்கிறார்.
பிறகு பாக்யாவுக்கு ஆறுதல் சொல்லி அவரை தூங்க அனுப்பி வைக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.