ஜெய விஷயத்தில் பாக்கியா அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்யராஜ் ஜல்லிக்கட்டு ஈஸ்வரியா அழைக்க பாக்கிய தொடர்ந்து மறுப்பு தெரிவிக்க நீ என்கூட வர நாம ரெண்டு பேரும் போய் பேசுகிறோம். அவ்வளவுதான் என ஆர்டர் போட்டுவிட்டு ரூமுக்கு சென்று விடுகிறார்.
அதைத்தொடர்ந்து இருவரும் ஜெனி வீட்டிற்கு செல்ல அங்கு ஈஸ்வரி குழந்தைங்க என பாப்பாவை பார்க்க போக ஜனனி நம்ம தடுத்து நிறுத்தி அவர் தூங்கிட்டு இருந்தா நீங்க குழந்தையும் பார்த்துக்கிட்டதெல்லாம் போதும் இனிமே நாங்க பார்த்துக்கிறோம் என அதிர்ச்சி கொடுக்கிறார்.
ஈஸ்வரி என்னை நீ இப்படி எல்லாம் பேசுற குழந்தையை நான் பார்க்க கூடாதா என்று கேட்க பார்க்க கூடாது வேற எப்படி பேசணும் வாங்க உட்காருங்க காபி சாப்பிடுறீங்களா என்று உபசரிக்கணுமா என அவமானப்படுத்துகிறார். என்ன உங்க அம்மா இப்படி எல்லாம் பேசுற நீ பார்த்துகிட்டு நிக்கிற என ஜெனியிடம் கேட்க பாக்கியா பேச முடியல நீங்க சொல்றது என்ன கேக்குறதா இல்ல கேட்க போறது கிடையாது என ஷாக் கொடுக்கிறார். அன்னைக்கு இதே நிலைமைல நீங்க இருக்கும்போது நீங்க என்ன முடிவெடுத்தீங்க நான் உங்களுக்கு சப்போர்ட்டா தானே நின்னு ஆனா இன்னைக்கு நீங்க என்ன பண்றிங்க என ஷாக் கொடுக்கிறார்.
அதைத்தொடர்ந்து பாக்கியா அத்தை வாங்க போகலாம் எதுவும் பேச வேண்டிய அவசியம் இல்லை என சொல்லி ஈஸ்வரியை கூட்டி வந்துவிடுகிறார். வீட்டுக்கு வந்த ஈஸ்வரி பாக்கியம் மேல தான் தப்பு ஒரு வார்த்தை கூட பேசாம அப்படியே நிற்கிறாய் என பழியை தூக்கி போட என்ன பேச சொல்றீங்க அத்தை உங்க பொண்ணு இனியாவுக்கு இதே நிலைமை வந்தால் நீங்க இப்படித்தான் பண்ணுவீங்களா என்று கேட்டாளே. அதுக்கு என்ன பதில் சொல்றது என்ன நடந்தாலும் நான் ஜெனி எடுக்கிற முடிவுக்கு ஆதரவா தான் நிப்பேன் எவனுக்காக அவ கிட்ட போய் ஒரு நாளும் பேசமாட்டேன் இவன் செஞ்சு தப்புக்கு தண்டனை அனுபவிக்கட்டும் என ஈஸ்வரிக்கு ஷாக் கொடுக்கிறார்.
அதைத் தொடர்ந்து பேங்கிற்கு லோன் கட்டுவதற்காக தன்னுடைய வளையலை செல்வியிடம் கொடுத்து அடகு வைத்து பணம் கொண்டு வர சொல்கிறார் பாக்யா. மேலும் மசாலா கம்பெனி வைத்திருக்கும் வீட்டு ஓனர் வீட்டை காலி செய்ய சொன்னதாக சொல்ல ஈஸ்வரி இதுவும் போச்சா என புலம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.