Browsing tag

update 02-01-25

சூர்யா சொன்ன வார்த்தை, கண்கலங்கி அழுத சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா குடித்துக்கொண்டிருக்க அவரது நண்பர் சரக்கு ஊத்திக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். கல்யாண ரிஜிஸ்டர் ஆயிருந்தா சந்தோஷமா இருந்திருப்பல என்று சொல்ல நான் சந்தோஷமா […]