ரேணுகா கலந்த மருந்து, மயங்கிய சூர்யா, பதறிப்போன குடும்பத்தினர், மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும் , அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அருணாச்சலத்திடம் சூர்யா நல்ல வேளை நீ குடிக்காம இருந்தா அதனால ப்ளட் கொடுக்க முடிஞ்சது என்று சொல்ல அதெல்லாம் விடுங்க டாடி எனக்கு […]