Browsing tag

today

பிரசிடெண்ட் மகனுக்கு ஏற்பட்ட ஆபத்து, சிக்கலில் இருந்து தப்பிப்பாரா நந்தினி? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினியின் அத்தையும் முறை பையனும் வந்து பொங்கல் சீர் கொடுக்க நந்தினி மாமா வரலையா என்று கேட்க அவரை வரலாமா என்று சொல்ல […]

மயூவை காயப்படுத்தும் ஈஸ்வரி, பாக்யா சொன்ன வார்த்தை,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

மயூவை ஈஸ்வரி காயப்படுத்த பாக்யா வார்த்தை ஒன்றை சொல்லியுள்ளார்.. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி செழியன் இனியா என மூவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். பாக்யாவையும் கோபியையும் ஒன்றாக சேர்ந்து வாழ வைக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்க செழியன் அதெல்லாம் அவ்ளோ சீக்கிரம் நடக்காது பாட்டி அதுக்கு ரொம்ப பெரிய பிராசஸ் இருக்கு என்று சொல்லுகிறார். அதற்கு ஈஸ்வரி நீ கூட […]

ரவி சொன்ன வார்த்தை,அண்ணாமலை எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரவி பேச ஆரம்பிக்க அண்ணாமலை முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பொண்டாட்டி களிடம் சண்டை போட்டுவிட்டு முத்து மனோஜ் ரவி மூவரும் மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.ரவி கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்ணும் போதும் சரி பொண்ணுங்களா இருக்காங்க ஆனால் கல்யாணம் ஆனதுக்கப்புறம் ஹாஸ்டல் வார்டன் மாதிரி நடந்துக்கிறாங்க என்று சொல்ல அதற்கு முத்து நம்ம கடவுள் கிட்ட […]

பொங்கல் போட்டியில் கலந்து கொண்ட சூர்யா சந்தோஷத்தில் குடும்பத்தினர் வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் புனிதாவிடம் பிரசிடெண்ட் மகன் வம்பு இழுப்பதை ரஞ்சிதா பார்த்து விடுகிறார். உடனே நந்தினி இடம் வந்து விஷயத்தை சொல்ல உனக்கு யாருன்னு […]

சுதாகர் சொன்ன வார்த்தை, நந்தினி கொடுத்த வார்னிங், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யாவும் நந்தினியும் குடும்பத்துடன் பொங்கலை கொண்டாட சுதாகர் சுந்தரவல்லிக்கு போன் போடுகிறார். என்ன விஷயம் சுதாகர் என்ன […]

செந்தில் கேட்ட கேள்வி, கோபி சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

செந்தில் கேட்ட கேள்விக்கு கோபி பதில் அளித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகாவிடம் வந்து ஈஸ்வரி நீ என்ன பத்தி பாக்யா கிட்ட எதுக்கு அப்படி பேசின என்று கேட்க நான் அப்படி தான் பேசுவேன் நீங்க ஒரு கடைஞ்சு எடுத்து சுயநலவாதி உங்களோட சந்தோஷத்த மட்டும் தான் நீங்க பார்ப்பீங்க அடுத்தவங்களோட சுயமரியாத கௌரவத்தை பற்றி உங்களுக்கு எந்த கவலையும் கிடையாது. […]

நாடகம் போட்ட ரோகினி, ஸ்ருதி செய்த வேலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பல்வலி போல் ரோகினி நாடகமாட, ஸ்ருதி பல்லை புடங்க வைத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா கிச்சனில் அப்பளம் பொரித்துக் கொண்டே இருக்க அங்கு வந்த முத்து திடீர்னு பல்வலி எப்படி வந்து இருக்கும் என்று மீனாவிடம் கேட்கிறார். அது என்ன சொல்லிட்டா வரும் எனக்கு எப்படி தெரியும் என்று மீனா கேட்க பல்லு வலி நான் முதல்ல அந்த இடத்தில் […]

பொங்கல் கொண்டாடும் நந்தினி சூர்யா, சுந்தரவல்லி போட்ட திட்டம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி சுதாகருக்கு ஃபோன் போடுகிறார். திடீர்னு போன் பண்ணி இருக்கீங்க என்ன விஷயம் என்று கேட்கிறார். உங்களால் எனக்கு ஒரு உதவி ஆகணும் […]

கோவிலுக்கு வந்த சிட்டி, ரோகினிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

கோவிலுக்கு சிட்டி வந்து விசாரிக்க, முத்துவால் ரோகிணிக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மலேசியாவில் இருந்து வந்த இரண்டு பேரை அழைத்துக் கொண்டு காரில் பேசிக்கொண்டு வருகிறார். மலேசியா பற்றியும் விசாரித்துக் கொண்டு வர, அவர்கள் அங்கே ஏதாவது கோவிலிருந்தா நிறுத்துங்க இவருக்கு 60-வது பிறந்தநாள் என்று சொல்ல அப்படியா சந்தோஷம் சிறப்பா பூஜை பண்ணிடுவோம் என்று […]

திருடு போன தாலி செயின், சூர்யா எடுக்கப் போகும் முடிவு என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லோகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினிக்கு தாலி வாங்க அனைவரும் கடைக்கு வர சுந்தரவள்ளியும் அதே கடைக்கு வந்து இறங்குகிறார். நந்தினி விஜி அக்கா வரட்டும் என்று சொல்ல அருணாச்சலம் […]