சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் எச்சரிக்கை: நடிகர் தேர்வுக் குறித்து பரவும் போலித் தகவல்கள்!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும் வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் வலம் வரும் சிவகார்த்திகேயன், தனது தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் நடைபெறும் மோசடிகள் குறித்து அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ (SivaKarthikeyan Productions) மூலம் தரமான படங்களை வழங்கி வரும் இவர், இதுவரை ‘கனா’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘வாழ்’, ‘கொட்டுக்காளி’ மற்றும் ‘தாய்க்கிழவி’ போன்ற படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது அம்மாமுத்து சூர்யா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தைத் தயாரிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். […]