ரோகினியை மிரட்டிய பிஏ, அருண்,சீதா கல்யாணத்தை பேசி முடித்த அண்ணாமலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
ரோகினியை வந்து பிஏ நேரில் மிரட்ட, அண்ணாமலை சீதா,அருண் கல்யாணத்தை பேசி முடித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து சீதா மற்றும் அருண் கல்யாணத்திற்கு சம்மதித்ததால் அண்ணாமலை சந்தோஷப்படுகிறார்.பிறகு குடும்பத்தினர் அனைவரும் இப்பதான் நீ நல்ல முடிவு எடுத்திருக்க என்று சொல்லி பேச, விஜயா இவன் இன்னும் கொஞ்சம் லேட்டா சொல்லி இருந்தா அவங்க ரெண்டு பேரும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிட்டு […]