பணத்துக்காக பத்திரத்தை கேட்கும் சிந்தாமணி.. பார்வதிக்கு கிடைக்கப் போகும் அவார்ட்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
பணத்திற்காக சிந்தாமணி விஜயாவிடம் பத்திரத்தை கேட்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்தோஷ் மற்றும் ஜீவா இருவரும் தடுத்தும் ரோகினி ஷோரூமுக்கு வர மனோஜ் இவரை எதுக்கு உள்ள விட்டீங்க என்று கேட்கிறார் என்ன மனோஜ் பேசிகிட்டு இருக்க என்று கேட்க ஆர்டர் கொடுத்தவர்களுக்கு பணம் அனுப்புறேன்னு சொல்லி அந்த கறிக்கடைக்காரனுக்கு பணத்தை அனுப்பி எல்லாரும் முன்னாடியும் என்ன அசிங்கப்பட வைத்துவிட்டாய் என்று […]