Browsing tag

SiragadaikkaAasai Serial

முத்து மீனாவுக்கு வந்த சந்தேகம், விஜயா எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

கிரிஷ் விஷயத்தில் முத்து மீனாவிற்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி கிரிஷ் வித்யா வீட்டில் ஒரு வாரம் மற்றும் தங்க வச்சுக்கோ நாம் மீது பாத்துக்குவேன் என்று சொல்ல நான் ஒரு வாரம் தான் பார்ப்பேன் இல்லனா திருப்பி உங்க வீட்டிலேயே விட்டுருவேன் உன்னோட வாழ்க்கை உனக்கு எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி தான் என்னோட வாழ்க்கையும் எனக்கு முக்கியம் […]

மனோஜ்க்காக ரோகினி செய்த விஷயம், முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

மனோஜ்காக ரோகிணி ஒரு விஷயம் செய்ய, முத்து வார்த்தை ஒன்றை சொல்லியுள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் பரசு வீட்டிற்கு வந்து பேசுகின்றனர்.உங்க பொண்ண பார்த்து பேசிட்டு தான் வரோம் அந்த பொண்ணு தெளிவான முடிவு எடுத்து இருக்கு நீங்க சம்மதம் சொன்னா இந்த கல்யாணத்தை நடத்தி முடிச்சிடலாம் என்று சொல்ல பரசு முதலில் தயங்க பிறகு சம்மதம் தெரிவித்து […]

முத்து தொடங்கிய புதிய பிசினஸ், விஜயா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து புதிய பிசினஸ் தொடங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலை இன்றைய எபிசோடில் வித்யா முருகனின் போனை கேட்க அவர் கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனே கொடுத்து விட்டார். என்ன உடனே கொடுத்துட்டீங்க என்று வித்யா கேட்க உங்களுக்காக உயிரை கொடுப்பேன் என்று சொல்ல வித்யா வெக்கப்படுகிறார். முருகன் போனை கொடுத்துவிட்டு கிளம்பிய பிறகு ரூமுக்குள் வந்து மீனாவிற்கு ஃபோன் போடுகிறார். நீங்க சொன்ன மாதிரி […]

பார்வதியிடம் பணத்தை கொடுத்த ரோகினி, அண்ணாமலை சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

பார்வதியிடம் பணத்தை கொடுத்துள்ளார் ரோகினி. தமிழ் சின்ன துறையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகிணி பார்வதியை சந்தித்து இந்தப் பணம் காணாமல் போனதால் வீட்ல ஒரே பிரச்சனையா இருக்கு ஆன்ட்டி தேவையில்லாமல் மீனா மேல பழிய ஆயிடுச்சு அதனால நான் என்னோட தாலிய வித்துட்டு இரண்டு லட்ச ரூபா பணம் எடுத்துட்டு வந்திருக்கேன் நீங்க ஆண்டிகிட்ட துணியில மறைந்து இருந்தது நான் பார்க்கவில்லை என்று […]