Browsing tag

serial

பிரசிடெண்ட் மகனுக்கு ஏற்பட்ட ஆபத்து, சிக்கலில் இருந்து தப்பிப்பாரா நந்தினி? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினியின் அத்தையும் முறை பையனும் வந்து பொங்கல் சீர் கொடுக்க நந்தினி மாமா வரலையா என்று கேட்க அவரை வரலாமா என்று சொல்ல […]

ரவி சொன்ன வார்த்தை,அண்ணாமலை எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரவி பேச ஆரம்பிக்க அண்ணாமலை முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பொண்டாட்டி களிடம் சண்டை போட்டுவிட்டு முத்து மனோஜ் ரவி மூவரும் மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.ரவி கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்ணும் போதும் சரி பொண்ணுங்களா இருக்காங்க ஆனால் கல்யாணம் ஆனதுக்கப்புறம் ஹாஸ்டல் வார்டன் மாதிரி நடந்துக்கிறாங்க என்று சொல்ல அதற்கு முத்து நம்ம கடவுள் கிட்ட […]

பொங்கல் போட்டியில் கலந்து கொண்ட சூர்யா சந்தோஷத்தில் குடும்பத்தினர் வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் புனிதாவிடம் பிரசிடெண்ட் மகன் வம்பு இழுப்பதை ரஞ்சிதா பார்த்து விடுகிறார். உடனே நந்தினி இடம் வந்து விஷயத்தை சொல்ல உனக்கு யாருன்னு […]

சுதாகர் சொன்ன வார்த்தை, நந்தினி கொடுத்த வார்னிங், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யாவும் நந்தினியும் குடும்பத்துடன் பொங்கலை கொண்டாட சுதாகர் சுந்தரவல்லிக்கு போன் போடுகிறார். என்ன விஷயம் சுதாகர் என்ன […]

செந்தில் கேட்ட கேள்வி, கோபி சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

செந்தில் கேட்ட கேள்விக்கு கோபி பதில் அளித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகாவிடம் வந்து ஈஸ்வரி நீ என்ன பத்தி பாக்யா கிட்ட எதுக்கு அப்படி பேசின என்று கேட்க நான் அப்படி தான் பேசுவேன் நீங்க ஒரு கடைஞ்சு எடுத்து சுயநலவாதி உங்களோட சந்தோஷத்த மட்டும் தான் நீங்க பார்ப்பீங்க அடுத்தவங்களோட சுயமரியாத கௌரவத்தை பற்றி உங்களுக்கு எந்த கவலையும் கிடையாது. […]

நாடகம் போட்ட ரோகினி, ஸ்ருதி செய்த வேலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பல்வலி போல் ரோகினி நாடகமாட, ஸ்ருதி பல்லை புடங்க வைத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா கிச்சனில் அப்பளம் பொரித்துக் கொண்டே இருக்க அங்கு வந்த முத்து திடீர்னு பல்வலி எப்படி வந்து இருக்கும் என்று மீனாவிடம் கேட்கிறார். அது என்ன சொல்லிட்டா வரும் எனக்கு எப்படி தெரியும் என்று மீனா கேட்க பல்லு வலி நான் முதல்ல அந்த இடத்தில் […]

புனிதாவிற்கு வரும் சிக்கல், சுதாகருக்கு பதிலடி கொடுத்த சூர்யா, மூன்று முடிச்சு எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ அன்பு ராஜா , அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நந்தினி தங்கைகளை தோப்புக்கு போகலாம் என்று கூப்பிட அந்தத் தோப்புக்கு எதுக்கு போகணும் அதுக்கும் நம்மளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு இப்ப அந்த தோப்பு […]

நந்தினியிடம் வம்பு இழுக்கும் சுதாகர், அம்மாச்சி கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ அன்பு ராஜா , அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் ரஞ்சிதா மற்றும் நந்தினி தோப்பை பார்க்க சூர்யாவுடன் வர அங்கு சுதாகர் வருகிறார். என்ன இந்த பக்கம் என்று கேட்க […]

பொங்கல் கொண்டாடும் நந்தினி சூர்யா, சுந்தரவல்லி போட்ட திட்டம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி சுதாகருக்கு ஃபோன் போடுகிறார். திடீர்னு போன் பண்ணி இருக்கீங்க என்ன விஷயம் என்று கேட்கிறார். உங்களால் எனக்கு ஒரு உதவி ஆகணும் […]

பாக்கியாவை திட்டி தீர்க்கும் ஈஸ்வரி, கோபிக்கு எதிராக எடுக்கப் போகும் முடிவு என்ன? இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்யாவை ஈஸ்வரி திட்டி சாபம் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யாவிற்கு கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் வருகிறது. கோபி மீது கொடுத்த கேசின் காரணமாக நாளைக்கு கோர்ட்டுக்கு வர சொல்லுகின்றனர். இதனால் ஈஸ்வரி நீ இன்னும் கேச வாபஸ் வாங்கலையா அவனுக்கு எவ்வளவு பெரிய ஆப்பரேஷன் நடந்திருக்கு வருத்தப்படக்கூடாது மன அழுத்தம் ஆகக்கூடாது என்று சொல்லி இருக்காங்க ஆனா இப்படி மனசாட்சியே இல்லாமல் […]