Browsing tag

serial

பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. கம்பம் மீனா வெளியிட்ட புகைப்படம்..!

பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தற்போது சில வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. பலரும் இந்த சீரியலை மிஸ் பண்ணுவதாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த கம்பம் மீனா தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் அது வேறு ஒன்றும் இல்லை பாக்கியலட்சுமி தொடரின் வெற்றி கொண்டாட்டத்திற்கான புகைப்படங்கள்தான். இதில் சீரியலில் நடித்த […]

அருணாச்சலம் கேட்ட கேள்வி, சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் விவேக் சூர்யாவிடம் பதவியை எப்படி உங்க அம்மா நந்தினி கூட ஷேர் பண்ணுவாங்க சண்டை தானே வரும் என்று கேட்க அவங்க என்ன என்ன […]

அருண் கேட்ட கேள்வி, பிரச்சனையில் சிக்கிய மனோஜ் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அருண் மீனாவிடம் கேள்வி கேட்க, ரோகினி மற்றும் மனோஜ் இருவரும் பிரச்சனையில் சிக்கியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சந்திராவிற்கு முத்து கொடுத்ததாக பணம் கொடுத்ததால் அருண் கோபப்பட்டு நான் அவங்கள கூட்டிட்டு போறேன் அது எப்படி அவங்களுக்கு செலவு பண்ணாம விட்டுடுங்க என்னை அசிங்கப்படுத்துறீங்களா மீனா என்று கேட்க அப்படி எல்லாம் இல்லை அவர் அக்கறையில் தான் கொடுத்து இருக்கார் என்று […]

சூர்யா எடுத்த முடிவு, சம்மதிப்பார நந்தினி? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினிக்கு தாலி கட்ட அனைவரும் அட்சதை தூவி ஆசீர்வாதம் செய்கின்றனர். இனிமேல் நீ வாழ்க்கையில் சந்தோஷமா இரு, தைரியசாலியா இரு […]

மகளுக்கு அழகாக கிருஷ்ணர் வேஷம் போட்டுள்ள பாக்கியலட்சுமி ரித்திகா..!

மகளுக்கு அழகாக கிருஷ்ணர் வேஷம் போட்டுள்ளார் பாக்கியலட்சுமி ரித்திகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. இந்த சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரித்திகா தமிழ்ச்செல்வி. இவருக்கு திருமணமான பிறகு சீரியலில் இருந்து விலகி இருந்தார். பிறகு சில மாதங்களில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்த இவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருந்தது. இன்றைய நாளில் உலகம் முழுவதும் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடிவரும் […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

இந்த வாரம் டிஆர்பி இல் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக சன் டிவி,விஜய் டிவி, மற்றும் ஜீ தமிழுக்குள் அதிகம் போட்டி இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். 1.சிங்க பெண்ணே 2.மூன்று முடிச்சு 3.கயல் 4.எதிர்நீச்சல் 5.சிறகடிக்க ஆசை 6. அய்யனார் […]

நந்தினி கழுத்தில் தாலி கட்டிய சூர்யா.. கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அசோகன் மாதவி சுரேகா மூவரும் நந்தினி இந்த வீட்ல இல்லாம இருக்குறதுக்கு நீங்கதானே காரணம் எங்களுக்கு தெரியும் என பேசிக்கொண்டு இருக்க அருணாச்சலம் […]

அய்யனார் துணை சீரியலில் இணைந்த பாக்கியலட்சுமி பிரபலம்..!

அய்யனார் துணை சீரியலில் பாக்கியலட்சுமி பிரபலம் நடித்து உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று அய்யனார் துணை. இந்த சீரியல் நான்கு அண்ணன் தம்பிகளின் வாழ்க்கையை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வருகிறது. சோழன் மனைவியாக வந்த நிலா தற்போது அவருடைய மிகப்பெரிய ஆசையான கம்பெனியில் பணிபுரிய வேண்டும் என ஆசைப்படுகிறார். அதற்கேற்றார் போல அவருக்கு ஒரு சின்ன கம்பெனியில் வேலையும் கிடைக்கிறது. சோழன் உட்பட அண்ணன் தம்பிகள் அனைவரும் நிலாவிற்கு கிஃப்ட் கொடுத்து அவரை […]

கிருஷ்க்கு டிசி வாங்கிய ரோகிணி, மீனாவுக்கு வந்த சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

கிருஷுக்கு ரோகினி டிசி வாங்க,மீனாவுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை,இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ் மனோஜ் மற்றும் ரோகினி கையைப் பிடித்துக் கொண்டு நான் இந்த வீட்ல தான் இருப்பேன் அனுப்பிடாதீங்க என்று அழுது கொண்டே இருக்க மனோஜ் கையை உதறிவிட்டு அமைதி ஆகிறார் பிறகு முத்து நீதான் ஓட்டு போட சொன்ன இல்ல நானு அப்பா மீனா மூணு பேர் நீயும் அம்மாவும் […]

நந்தினியுடன் வந்த கெஸ்ட், அதிர்ச்சியில் சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி சொன்ன வார்த்தைகளை நந்தினி யோசித்து இருக்க, மறுநாள் காலையில் சுந்தரவல்லி கோலம் அழகா இருக்கு யார் போட்டது என்று கேட்க நந்தினி […]