கோவிலுக்கு கூப்பிட்ட நந்தினி, ஓவராக பேசிய சுரேகா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா குடித்துவிட்டு வீட்டுக்கு வர நந்தினி அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார். உடனே சூர்யா நீ எங்க நந்தினி இங்க நின்னுகிட்டு இருக்க என்று […]