“விஜய்யை உயர்த்த நினைப்பது தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும்!” – எஸ்.ஏ.சி-க்கு இயக்குநர் சேரன் பதிலடி
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு (SAC) 5 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக எஸ்.ஏ.சி அளித்த விளக்கத்தைத் தொடர்ந்து, இயக்குநர் சேரன் தனது எக்ஸ் (X) தளத்தில் மிகவும் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மகனைக் காப்பாற்ற நினைக்கிறாரா எஸ்.ஏ.சி? இயக்குநர் சேரன் தனது பதிவில், “சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் போன்ற அரசியல் விழிப்புணர்வு படங்களைத் தந்த எஸ்.ஏ.சந்திரசேகர், […]