சீதையாக நடிக்க முடியாமல் போனதற்கு யாஷ்தான் காரணம்: நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ஆதங்கம்
இராமாயணம் படத்தில் சீதையாக நடிப்பதற்கு வந்த வாய்ப்பு (யாஷ் காரணமாக) நழுவியது என ஸ்ரீநிதி மறைமுகமாக தெரிவித்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ஸ்ரீநிதி ஷெட்டி ‘கேஜிஎஃப் சேப்டர்-1’ படம் மூலம் கதாநாயகி ஆனார். இப்படத்தில் யாஷ் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஜோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. பிறகு ‘கேஜிஎஃப் சேப்டர் 2’ படத்தில் மீண்டும் இணைந்து நடித்தனர். இந்தப் படமும் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து, தமிழில் விக்ரமுக்கு ஜோடியாக ‘கோப்ரா’ படம் மூலமாக அறிமுகமானார். தற்போது, […]