சுரேகா சொன்ன வார்த்தை, மாதவியால் ரஞ்சிதாவுக்கு வந்த ஆபத்து, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி சூர்யாவிடம் இன்னைக்கு நான் இங்கே படுத்துக்கவா இல்ல அவங்க கூட வெளியே படுத்துக்கவா என கேட்க உன்னுடைய இஷ்டம் நந்தினி இதுக்காக ஏன் […]