“நாட்டை நடிகரிடம் கொடுக்க முடியாது”: பழநியில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆவேசப் பேச்சு!
பழநி சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் என். பாண்டியை ஆதரித்து நடைபெற்ற இளைஞர் கலை விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்துகொண்டார். அப்போது தமிழக அரசியல் சூழல் மற்றும் புதிய அரசியல் கட்சிகளின் வரவு குறித்து அவர் காரசாரமாகப் பேசினார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் இதோ: தமிழகத்தின் மூன்று ‘மாடல்கள்’ தமிழகத்தில் தற்போது நடக்கும் தேர்தல் மூன்று விதமான அரசியல் சித்தாந்தங்களுக்கு இடையிலானப் போட்டி என்று பிரகாஷ் […]