இந்து கடவுள்கள் குறித்து அவதூறு: பிரகாஷ் ராஜுக்கு ரூ. 100 கோடி நஷ்டஈடு நோட்டீஸ்!
நடிகர் பிரகாஷ் ராஜ், ராமாயணம் மற்றும் இந்து கடவுள்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக அவருக்கு ரூ. 100 கோடி நஷ்டஈடு கேட்டு அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சர்ச்சையின் பின்னணி: சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய பிரகாஷ் ராஜ், “ராமரும் லட்சுமணரும் வடநாட்டிலிருந்து தென்னாட்டிற்கு ஆக்கிரமிப்பு செய்ய வந்தவர்கள்” என்ற தொனியில் பேசியதாகக் கூறப்படுகிறது. இவரது இந்தப் பேச்சு இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சட்ட […]