தமிழ் சினிமாவில், 6 ஆண்டுகளுக்கு பிறகு பாடகி சின்மயி ரீஎன்ரி
தமிழ்த் திரையுலகில் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் வரும் ‘ஒரு தெய்வம் தந்த பூவே..’ என்ற பாடலை பாடியதன் மூலமாக அறிமுகமானவர் சின்மயி. பின்னர், 2018-ம் ஆண்டு வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து சின்மயிக்கும் அடுத்தடுத்து பிரச்சினைகள் ஏற்பட்டது. டப்பிங் யூனியனில் முறையாக சந்தா செலுத்தவில்லை என்கிற காரணத்தினால், அவர் டப்பிங் பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு பின்னணி பாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. வைரமுத்து மீது எழுப்பிய புகார் காரணமாகத்தான் தனக்கு டப்பிங் […]