Browsing tag

Murugan

குடித்துவிட்டு அலப்பறை செய்த முருகன், வீட்டை விட்டு வெளியேற மீனா எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முருகன் குடித்துவிட்டு அலப்பறை செய்ய,மீனா முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம் ரோகிணி பற்றிய உண்மைகளை சொல்வது போலவும் உடனே முத்து கோபப்பட்டு அண்ணாமலை இடம் அனைத்து உண்மைகளையும் சொல்லிவிட்டு கோபப்பட உடனே அண்ணாமலை நெஞ்சை பிடித்துக் கொண்டு உட்காருவது போலவும் உடனே ரோகிணி மற்றும் மனோஜ் வர முத்து எங்கப்பா இப்படி ஆனதுக்கு நீதான காரணம் […]

ரோகினிக்கு காத்திருக்கும் பிரச்சனை, வித்யா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வர இருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் க்ரிஷ் பாட்டி ரோகினியை உங்க அப்பாவோட தேவசத்துக்கு நீ தீபாவளிக்கு ஊருக்கு வந்ததாகவும் என்று சொல்லிருச்சும் கட்டாயப்படுத்தி கூப்பிடுகிறார் பிறகு ரோகிணி வேறு வழியில்லாமல் நாங்களும் ஊருக்கு தான் வரோம் சரி நான் வரேன் என்று சொல்லுகிறார் பிறகு மகேஸ்வரியையும் நீயும் கூடவா என்று சொல்ல நானே சொல்லலாம் இருந்தேன் […]

மீனாவுக்கு சாமியார் பெண் சொன்ன வாக்கு, விஜயா கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

மீனாவுக்கு பெண் சாமியார் ஒருவர் வாக்கு சொல்ல, விஜயா கேள்வி கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா மீனாவிடம் பேசி விட்டு வேலைக்கு கிளம்ப சந்திரா வருகிறார் சீதா எப்பவுமே பொறுப்பா இருக்கா இல்லம்மா என்று சொல்ல, அவ சின்ன வயசுல இருந்தே பொறுப்பா தான் இருக்கா உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைச்ச மாதிரி அவ்வளவு கிடைச்சா எனக்கு ரொம்ப […]