தனுஷ் இயக்கத்தில் மிருணாள் தாகூர்? – கோலிவுட்டில் வெளியாகும் அதிரடித் தகவல்!
‘பா பாண்டி’, ‘ராயன்’ மற்றும் ‘இட்லி கடை’ ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் மீண்டும் இயக்குநராகக் களம் இறங்கத் தயாராகி வருகிறார். ‘இட்லி கடை’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், இயக்குநராகத் தனது அடுத்த படைப்பை மிகச் சிறப்பாகக் கொண்டு வர தனுஷ் தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறார். மிருணாள் தாகூருடன் பேச்சுவார்த்தை: இயக்குநராகத் தனது புதிய படத்திற்காக நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதையை தனுஷ் தயார் செய்துள்ளார். இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் […]