சிங்காரம் குடும்பத்தை அசிங்கப்படுத்தும் சுந்தரவல்லி, கோபப்பட்ட சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு, தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் போலீஸ்காரர்கள் வந்து நந்தினியை அரஸ்ட் பண்ணி கூட்டிட்டு போக குடும்பத்தினர் அனைவரும் பதறி கெஞ்சியும் போலீஸ் அவரை அழைத்துச் சென்று ஸ்டேஷனில் உட்கார வைத்து […]