சுந்தரவல்லிக்கு தெரிந்த உண்மை, குழப்பத்தில் நந்தினி,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினியிடம் சூர்யா நீ செஞ்சு கொடுத்த கஞ்சி சூப்பரா இருந்துச்சு எனக்கு அடிக்கடி செஞ்சு கொடு என்று சொல்ல நந்தினியும் சரி என்று […]