சூர்யா சொன்ன வார்த்தை, நந்தினிக்குள் ஏற்படும் மனமாற்றம்..வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் மாதவி சுந்தரவல்லி இடம் நாளுக்கு நாள் அவங்க ரெண்டு பேருக்குள்ள பாண்டிங் அதிகமாக்கிக்கிட்டு போய்கிட்டே இருக்கு, இப்போ இந்த பிச்சை எடுத்ததால ஒரு […]